Wednesday, 11 December 2019

அழகான நினைவு!

வயல் வெளியில் விரல்
பிடித்து நடை பழகி
நாம் சந்தோசமாய்
இருந்த இடத்தில்
வான் வந்து மண்ணை
போட நினைத்து
மழையை பொழிய

நாம் மழையை
பார்த்ததும் ஓடி ஒளியாமல்
ஆடி பாடி மழையில் நனைந்து
வான் தலையில்
மண்ணை வாரி நாம்
போட்டு விளையாட்டை
தொடர்ந்தோமே !!!!

1 comment:

Anonymous said...

Good