1) ஜாக்கிரதை.
அவளை
தொட நினைப்பவர்களுக்கு
நினைவிருக்கட்டும்
துப்பட்டாவும் வாளாக மாறும் என..!!!!
நினைத்த சூரியனை
உன் கண் பார்வையால்
சுட்டு விட்டாயோ
இப்படி மேக கூட்டத்திற்குள்
ஓடி ஒளிந்துக்கொண்டதே...!!!
3) அவளின் வருகை
தென்றலில் புயல்
கடந்தது சென்றது
போல் இருந்தது
போல் இருந்தது
அவளின் வருகை...!!
No comments:
Post a Comment