Tuesday, 19 April 2016

குட்டிக் கருத்து

வாழ்க்கை

கூட்டமா ஒரு பஸ் போகுதுனா பின்னாடியே
ஒரு பஸ் காலியா வரும்னு அர்த்தம்
அதே போல தான் நம் வாழ்க்கைல வர வாய்ப்பும்...!!!


நியூட்டனின் மூன்றாம் விதி..
குழந்தையையும் மனைவியையும்
திட்டி விட்டு ஆபிசுக்கு சென்றான்
அங்கே மேனேஜர் அவனை திட்டினார்..

நட்பின்அழகு..!!

போனில் ரமேஷ் "என்னடா வேணும்"
ராகேஷ் "உன் அன்பு டா "
ரமேஷ் "காசு எவ்வளோ டா வேணும்"...!!!
ராகேஷ் "1000"
ரமேஷ் "அனுப்புறேன்"

கோபம் ஆகாது...!!

"அவர்களை அடிச்சிட்டு வந்து என்ன அடி"
 என்று இரண்டு குண்டர்களிடம்
மாட்டிவிட்டு பையன்
வீட்டுக்கு சென்று விட்டான்.


No comments: