Monday, 2 May 2016

பயன் (குறுங்கதை)

கதிர் வீட்டில் உள்ள நாற்காலியின் ஒரு கால் முற்றிலும் சேதமடைந்து விட்டது. 

இனிமேல் இது பயன்படாது என்று குப்பையில் வீசினான்.

அந்த உடைந்த நாற்காலியை ஒருவர் கண்டெடுத்து அதை தன் வீட்டிற்கு கொண்டு போனார்.

அந்த நாற்காலியின் இன்னொரு காலையும் உடைத்து, அதை உடைந்த இரு காலுக்கும் நடுவில் பொருத்தினார். இப்போது நாற்காலி முக்காலியாய் மாறியது.

அந்த முக்காலி மேல் கம்பீரமாய் கால்மீது போட்டு உட்கார்ந்தார்.

நீதி: பயன்படாதது என்று எதுவுமில்லை பயன்படுத்த தெரியாதவர் தான் உள்ளனர்.

3 comments:

Unknown said...

arumai ...

Veera said...

Inspirational...

Unknown said...

Nice